உலகில் அதிகம் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்களை அல்லது நிகழ்வுகளை பக்கச்சார்பின்றி நோக்கினால் முஹம்மத் (ஸல்) அவர்கள் முதன்மை இடத்தில் இருப்பதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அவர் உலகத்தவர்களுக்கு ஓர் அருட்கொடையாக வந்த அல்லாஹ்வின் தூதராவார்.
இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி அவர்களை கொண்ட குடும்பங்களை அமைத்து இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றைக் காண்பதை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின்
கேள்வி: என்னுடைய நண்பர் அவர் இஸ்லாமிய சிந்தனை பெற்றவர் தஃவாவுடைய பாதையில் அயராது உழைப்பவர். அவருக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட பெண் உள்ளது இன்ஷாஅல்லாஹ் அவர்களுக்கு அடுத்த வருடம் நிக்காஹ், இப்பொழுது இருவரும் டெலிபோன் மூலம் பேசிக்கொள்கிறார்கள். இதனால் அவருக்கும் மற்ற சகோதரர்களும் மத்தியில் சில மனக்கசப்பு. இந்த கேள்விக்கு குர்ஆன்,ஸூன்னா பார்வையிலும் இப்போதுள்ள கால சூழ்நிலை கொண்டு பதில் கூறவும்.
இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு எதிராக உலக நாடுகள் கொதித்தெழ வேண்டும்.
அப்பாவிப் பலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துமேற்கொள்ளப்படுகின்ற இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிப்பதோடுஅதற்கெதிராக சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.